மாணிக்கவாசகர்

ஆமாத்தியப் பிராமணர். பாண்டிநாடு. திருவாதவூர். அரிமர்த்தன பாண்டியர் இவரை, ‘தென்னவர் பிரமராயன்’ என்னும் சிறப்புப் பட்டம் வழங்கி, தமது முதல்மந்திரி ஆக்கியவர். மன்னருக்குக் குதிரை வாங்க திருப்பெருந்துறை சென்று, சிவனிடம் குருஉபதேசம் பெற்றவர். திருத்தில்லையிலே அழகிய சிற்றம்பலம் உடையவர் எழுத, திருவாசகம், திருக்கோவையாரைச் சொல்லி, எல்லோரும் காண, கனகசபையிலே தில்லைக்கூத்தனின் திருவடிகளை அடைந்தவர்.